டென்னிஸ்

மையாமி: அமெரிக்காவின் ஃபுளோரிடா மாநிலத்தில் உள்ள மயாமி நகரில் நடப்பு மயாமி பொது விருது டென்னிஸ் தொடரில் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ரோகன் போபண்ணா, ஆஸ்திரேலியாவின் மேத்யூ எப்டன் ஜோடி வெற்றி பெற்று விருதை வென்றுள்ளது.
மயாமி: மயாமி பொது விருது டென்னிஸ் போட்டியில் முதல்நிலை ஜோடியான இந்தியாவின் ரோகன் போபண்ணா - ஆஸ்திரேலியாவின் எப்டன், மார்சன் கிரானோலர்ஸ் (ஸ்பெயின்) - ஹொராசியோ ஜெபலாஸ் (அர்ஜென்டினா) ஜோடியை எதிர்கொண்டது.
மையாமி: மயாமி பொது விருது டென்னிஸ் போட்டியின் ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் முன்னணி வீரரான ரோகன் போபண்ணா, ஆஸ்திரேலியாவின் மேத்யூ எப்டன் உடன் இணைந்து களம் இறங்கினார். இந்த ஜோடி மொனாக்கோவின் ஹுகோ நிஸ் - போலந்தின் ஜியேலின்ஸ்கி ஜோடியை எதிர்கொண்டது.
மெல்பர்ன்: ஆஸ்திரேலிய பொது விருது டென்னிஸ் ஆடவர் இரட்டையர் பிரிவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இறுதிப்போட்டியில் ரோஹன் போபண்ணா, ஆஸ்திரேலியாவின் மேத்யூ எப்டன் ஜோடி சாம்பியன் பட்டம் பெற்று அசத்தியுள்ளது.
மெல்பர்ன்: ஜனவரி 28ஆம் தேதி நடைபெற்ற ஆஸ்திரேலிய பொது விருது பெண்கள் இரட்டையர் டென்னிஸ் இறுதிப் போட்டியில் பெல்ஜியத்தின் எலிசி மெர்டென்ஸ், தைவானின் சியே சு-வெய் இணையினர் வெற்றி பெற்றனர்.